இயற்கை நமக்கான பாதையை வகுத்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் தான் ஒரு போதும் அதில் பயணிப்பதில்லை. நம் பயணங்கள் எப்போதும் வெற்றியை நோக்கித்தான் என்றால் எது வெற்றி என்று சொல்லமுடியுமா?. முடியும் என்றால் எந்த ஒரு செயலில் நாம் முழுமையாய் மனநிறைவு அடைகிறோமோ அங்குதான் நமக்கான வெற்றியைத் தீர்மானிக்கிறோம். எப்போதும் இந்த மனித மனத்திற்கு மனநிறைவு என்பது இல்லவே இல்லை. எனவே இதுதான் வெற்றி என்ற நிலையும் நிலையாயில்லை.
No comments:
Post a Comment