இதய மொழி.....
உனக்குள் நானாய்... எனக்குள் நீயாய்...
Followers
Monday 2 June 2014
பால்யத்தின் வாசனை....
பாலும், பருப்பு சாதமும்,
அம்மா மடியும் இருக்கும் வரை
பால்யம் முடிவு பெறாத ஒன்றாகவே
என்னில் நகர்ந்தது.
நகரத்து நெரிசலில் எல்லாம்
தொலைந்துவிடாமல்
இருக்க பத்திரமாய் பிடித்துக்
கொண்டேன் என் பால்யத்தை
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)