குழந்தை சளி காய்ச்சல்
பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு காய்ச்சல் சளி இருமல் இவை மாறி மாறி வரும். இதனால் அவர்கள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இயற்கையாகவே ஒவ்வொரு நிமிடமும் நம் உடல் நம்மை புதுபித்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவே இந்த உபாதைகள் அடிக்கடி வரும்.
அதற்கு இயற்கை மருத்துவம் இருக்கிறது. முடிந்தவரை நாம் ஹலோபதி என்று சொல்லபடும் ஆங்கில மருத்துவத்தை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. சின்ன சின்ன விசயங்களுக்கு கூட பெரிதாய் பயப்படாமல் தெளிவாய் யோசிக்க வேண்டும்.
அதற்கு எளிய நாட்டு மருத்துவம் இருக்கிறது. நாம் துளசியை சம அளவு எடுத்து அதை மைய அரைத்து சம அளவு துளசி
கலந்து சுண்டைக்காய் அளவு உருட்டி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.இந்த மாதிரியான நேரங்களில் ஒரு மத்திரையை தாய்ப்பால் கொடுப்பவர்கள் தாய்ப்பாலிலும், அல்லது வெண்ணீரிலோ மூன்று நேரமும் தொடர்ந்து கொடுத்துவர குணமாகும்.
பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு காய்ச்சல் சளி இருமல் இவை மாறி மாறி வரும். இதனால் அவர்கள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இயற்கையாகவே ஒவ்வொரு நிமிடமும் நம் உடல் நம்மை புதுபித்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவே இந்த உபாதைகள் அடிக்கடி வரும்.
அதற்கு இயற்கை மருத்துவம் இருக்கிறது. முடிந்தவரை நாம் ஹலோபதி என்று சொல்லபடும் ஆங்கில மருத்துவத்தை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. சின்ன சின்ன விசயங்களுக்கு கூட பெரிதாய் பயப்படாமல் தெளிவாய் யோசிக்க வேண்டும்.
அதற்கு எளிய நாட்டு மருத்துவம் இருக்கிறது. நாம் துளசியை சம அளவு எடுத்து அதை மைய அரைத்து சம அளவு துளசி
கலந்து சுண்டைக்காய் அளவு உருட்டி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.இந்த மாதிரியான நேரங்களில் ஒரு மத்திரையை தாய்ப்பால் கொடுப்பவர்கள் தாய்ப்பாலிலும், அல்லது வெண்ணீரிலோ மூன்று நேரமும் தொடர்ந்து கொடுத்துவர குணமாகும்.
No comments:
Post a Comment